ஒருத்தன் தன்னோட காதல் கதைய பத்தி ரொம்ப சோகமா ஒரு பெரியவர்கிட்ட சொல்லிட்டு இருந்தான்..
காதலன்: நானும் அவளும் ரொம்ப உயிருக்கு உயிர லவ் பண்ணோம்.. நாங்க சுத்தாத இடம் இல்ல.. நாங்க 3 வருஷமா அப்ப்டி லவ் பண்ணோம்...அப்புறம்!!
பெரியவர் : அப்புறமா நான் சொல்றென்.. உங்க விஷயம் அவங்க வீட்டூக்கு தெரிஞ்சிடுச்சு..உடனே அவங்க அப்பன் உன்னோட லவ்வர வேற பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க!! அப்படிதான?
காதலன் : அட அது எப்படி உங்களுக்கு தெரியும்??அந்த மோசமான அப்பா பத்தி உங்களுக்கும் தெரியுமா?
பெரியவர் : அந்த பொண்ணோட அப்பாவே நான் தான் டா!!
காதலன் : ????