Tuesday, December 20, 2011

குட்டி கதை


ஒருத்தன் தன்னோட காதல் கதைய பத்தி ரொம்ப சோகமா ஒரு பெரியவர்கிட்ட சொல்லிட்டு இருந்தான்..

காதலன்: நானும் அவளும் ரொம்ப உயிருக்கு உயிர லவ் பண்ணோம்.. நாங்க சுத்தாத இடம் இல்ல.. நாங்க 3 வருஷமா அப்ப்டி லவ் பண்ணோம்...அப்புறம்!!



பெரியவர் : அப்புறமா நான் சொல்றென்.. உங்க விஷயம் அவங்க வீட்டூக்கு தெரிஞ்சிடுச்சு..உடனே அவங்க அப்பன் உன்னோட லவ்வர வேற பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க!! அப்படிதான?

காதலன் : அட அது எப்படி உங்களுக்கு தெரியும்??அந்த மோசமான அப்பா பத்தி உங்களுக்கும் தெரியுமா?

பெரியவர் : அந்த பொண்ணோட அப்பாவே நான் தான் டா!!

காதலன் : ????

எதற்க்காக இந்த ப்ளாக்???


உங்களில் பலருக்கு இவன் இதையும் விட்டு வைக்கலயா? என்று யோசிக்கும் உங்க (mind voice) கேட்ச் பண்ணிட்டேன்..

   "கற்றது கை மண்ணளவு" கல்லாதது உலகளவு இன்னு நான் (peteru) விட விரும்பல...ஏதொ என்னால் முடிந்த அளவு உங்ககிட்ட மொக்கை போடலாம்ன்னு தான்..


   இதுல என்ன இருக்கும்ன்னு யோசிக்குரிங்கன்னு புரியுது!!ஏதொ என்னொட அனுபவஙகள் (எனக்கு ஒன்னும் அவ்வளவு வயசு ஆகலங்க நான் படித்த மொக்கைகள் இன்னும் பல பல..